Tuesday, 31 December 2013

காதல் வலி



நான் பலமுறை முகம் 
கழுவதை பார்த்து... 
என் நண்பர்கள் கேட்கிறார்கள் 
ஏன் என்று... 
அன்பே உன் பிரிவால் நான் 
அழுவதை... 
யாரும் கண்டுவிடக்கூடாது என்று... 
யாருக்கு தெரியும் என் 
கண்ணீரின் கோலம்... 
யாரும் அறியமாட்டார்கள் 
நீயும் அறியவில்லை

ஜெகன் லக்ஷ்மி 

No comments:

Post a Comment