Tuesday, 31 December 2013

சோகங்கள் கண்ணீரில்
மட்டும் மறைந்திருக்காது
வாய் விட்டு சிரிக்கும்
பலரின் பொய் சிரிப்புகளியும்
மறைந்திருக்கும்...!!

உங்கள் அன்புடன் 
ஜெகன் லக்ஷ்மி 

No comments:

Post a Comment