Tuesday, 31 December 2013

பதில் தருவாயா..?

இந்த நிமிடங்களும் அழுகிறேன்..! 
கடவுள் எங்கு இருகிறார்..?
வாழ்கை துவங்க யோசிக்கிறேன்..
ஆனால்
மனது என் கடந்த கால நினைவுகளாள் அழுகிறது..!
பதில் தருவாயா..? 
ஏன் என் வாழ்வில் அவள் வந்தால்...?

ஜெகன் லக்ஷ்மி 

No comments:

Post a Comment